என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கூட்டு கற்பழிப்பு
நீங்கள் தேடியது "கூட்டு கற்பழிப்பு"
பஞ்சாப் மாநிலம் டசுயா நகரத்தில் 5 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காந்திநகர்:
பஞ்சாப் மாநிலம் டசுயா நகரில் நேற்று இரவு 5 வய்து சிறுமி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியை, டசுயா சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்காரி, சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 5 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் டசுயா நகரில் நேற்று இரவு 5 வய்து சிறுமி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியை, டசுயா சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்காரி, சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 5 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X